துன்பத்தின் கண்ணீா பனியோடு கரைய

நேற்றைய சோகம்
இருளோடு மறைய
துன்பத்தின் கண்ணீர்
பனியோடு கரைய
இன்பத்தின் நினைவுகள்
ஒளியோடு பரவ
பறவைகளின் கானம்
புத்துணர்ச்சி அளிக்க
புதியதொரு வாழ்க்கை
விடியலுடன் பிறக்க
அனைவருக்கும் இனிய
காலை வணக்கம் நண்பர்களே…!

நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்று உங்கள் லட்சியத்தில் இருந்து…

அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும்குளிரும் நம் மனதிலுள்ளபொறாமை குணமும் அழியும் FacebookTweetPin

வாழ்க்கை ஒரு பயணம் இடையில் வரும் சோதனைகள் எல்லாம் நம்மை மேலும் வலிமையாக்கும்…

மௌனம் குடியேறிய மனதின் அறையில் கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது இந்த இருண்ட…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…