மௌனம் குடியேறிய மனதின் அறையில்

மௌனம் குடியேறிய மனதின் அறையில்
கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது
இந்த இருண்ட காலமும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை எனும் ஒற்றை
சாளரம் மட்டுமே வெளிச்சத்திற்கான வழி

ஏழு பிறவியாக பிறக்க வேண்டும் அன்பு என்னும் இடத்தில் தாயாக பிறக்க வேண்டும்…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

வாழ்க்கையில் எதிர்பார்ப்பது எதுவும் நடப்பதில்லை எதிர்பாராத சில முடிவுகளை சில சூழல்களில் எடுக்க…

இரவு வணக்கம் கவிதைகள் 🌌 இரவு வணக்கம் கவிதைகள் – Good Night…

Tamil Kavithai image Collections – Share தமிழ் Quotes and Status…

சில ஆசைகள் நினைத்தவுடன் நிறைவேறும் சில கனவுகள் ஆண்டுகள் உருண்டோடி நிறைவேறும் பல…