மௌனம் குடியேறிய மனதின் அறையில்

மௌனம் குடியேறிய மனதின் அறையில்
கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது
இந்த இருண்ட காலமும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை எனும் ஒற்றை
சாளரம் மட்டுமே வெளிச்சத்திற்கான வழி

வாழ்க்கையில் எதிர்பார்ப்பது எதுவும் நடப்பதில்லை எதிர்பாராத சில முடிவுகளை சில சூழல்களில் எடுக்க…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

காலை வணக்கம் கவிதைகள் ☀️ காலை வணக்கம் கவிதைகள் – Good Morning…

வாழ்க்கையில் எதிர்பார்த்து நடப்பதில்லை எதிர் பார்ப்பதும் நடப்பதில்லை எதிர்பாராமல் நடப்பதே சில சுவாரசியமான…

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…

எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த…