மௌனம் குடியேறிய மனதின் அறையில்

மௌனம் குடியேறிய மனதின் அறையில்
கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது
இந்த இருண்ட காலமும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை எனும் ஒற்றை
சாளரம் மட்டுமே வெளிச்சத்திற்கான வழி

நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

காலை வணக்கம் கவிதைகள் ☀️ காலை வணக்கம் கவிதைகள் – Good Morning…

நேற்றைய சோகம் இருளோடு மறைய துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய இன்பத்தின் நினைவுகள்…

கடினமாக இருந்தாலும் கடந்ததை மறந்துவிட்டு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது…

வாழ்க்கையில் எதிர்பார்ப்பது எதுவும் நடப்பதில்லை எதிர்பாராத சில முடிவுகளை சில சூழல்களில் எடுக்க…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…