மௌனம் குடியேறிய மனதின் அறையில்

மௌனம் குடியேறிய மனதின் அறையில்
கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது
இந்த இருண்ட காலமும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை எனும் ஒற்றை
சாளரம் மட்டுமே வெளிச்சத்திற்கான வழி

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…

வாழ்க்கையில் எதிர்பார்ப்பது எதுவும் நடப்பதில்லை எதிர்பாராத சில முடிவுகளை சில சூழல்களில் எடுக்க…

எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த…

வேண்டியவைகள் எல்லாம் கிடைத்துவிட்டால் ஆசைக்கு மதிப்பில்லை பிடித்தவர்கள் எல்லாம் உடன் இருந்துவிட்டால் கவலைகளுக்கு…

வாழ்க்கையில் எதிர்பார்த்து நடப்பதில்லை எதிர் பார்ப்பதும் நடப்பதில்லை எதிர்பாராமல் நடப்பதே சில சுவாரசியமான…

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல்இன்றே முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம் FacebookTweetPin