மௌனம் குடியேறிய மனதின் அறையில்

மௌனம் குடியேறிய மனதின் அறையில்
கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது
இந்த இருண்ட காலமும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை எனும் ஒற்றை
சாளரம் மட்டுமே வெளிச்சத்திற்கான வழி

வாழ்க்கையில் அதிகம் பேசாதீர்கள் இல்லையெனில் வேண்டியவருக்கு கூட வேண்டாதவர்கள் ஆகிவிடுவீர்கள் FacebookTweetPin

சகமனிதனை கருணையோடு பார்க்க உன் கண்களுக்கு சொல்லிக்கொடு உண்மையையும் நல்லதையும பேசமட்டுமே உன்…

Tamil Kavithai image Collections – Share தமிழ் Quotes and Status…

வாழ்க்கையில் எதிர்பார்த்து நடப்பதில்லை எதிர் பார்ப்பதும் நடப்பதில்லை எதிர்பாராமல் நடப்பதே சில சுவாரசியமான…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

Discover 200+ unique Tamil motivational and life quotes for the…