அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்

எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…

சில ஆசைகள் நினைத்தவுடன் நிறைவேறும் சில கனவுகள் ஆண்டுகள் உருண்டோடி நிறைவேறும் பல…

அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும்குளிரும் நம் மனதிலுள்ளபொறாமை குணமும் அழியும் FacebookTweetPin

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

ஏழு பிறவியாக பிறக்க வேண்டும் அன்பு என்னும் இடத்தில் தாயாக பிறக்க வேண்டும்…

நேற்றைய சோகம் இருளோடு மறைய துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய இன்பத்தின் நினைவுகள்…