பிடித்தவர்கள் எல்லாம்

வேண்டியவைகள் எல்லாம்
கிடைத்துவிட்டால் ஆசைக்கு
மதிப்பில்லை
பிடித்தவர்கள் எல்லாம்
உடன் இருந்துவிட்டால்
கவலைகளுக்கு
மதிப்பில்லை

நினைத்தது நடக்கும் வரை அறிவே பெரியதாக தெரியும் நினைத்தது நடக்காதபோது நம்பிக்கையே பெரிதாக…

ஏழு பிறவியாக பிறக்க வேண்டும் அன்பு என்னும் இடத்தில் தாயாக பிறக்க வேண்டும்…

மௌனம் குடியேறிய மனதின் அறையில் கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது இந்த இருண்ட…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

Tamil Kavithai image Collections – Share தமிழ் Quotes and Status…

வாழ்க்கையில் அதிகம் பேசாதீர்கள் இல்லையெனில் வேண்டியவருக்கு கூட வேண்டாதவர்கள் ஆகிவிடுவீர்கள் FacebookTweetPin