பிடித்தவர்கள் எல்லாம்

வேண்டியவைகள் எல்லாம்
கிடைத்துவிட்டால் ஆசைக்கு
மதிப்பில்லை
பிடித்தவர்கள் எல்லாம்
உடன் இருந்துவிட்டால்
கவலைகளுக்கு
மதிப்பில்லை

கடினமாக இருந்தாலும் கடந்ததை மறந்துவிட்டு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது…

நாளைய பொழுது எப்படி அமையும் என்பது தெரியாது விடிகின்ற இன்றைய பொழுது எல்லோருக்கும்…

மௌனம் குடியேறிய மனதின் அறையில் கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது இந்த இருண்ட…

வாழ்க்கையில் எதிர்பார்த்து நடப்பதில்லை எதிர் பார்ப்பதும் நடப்பதில்லை எதிர்பாராமல் நடப்பதே சில சுவாரசியமான…

நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

நேற்றைய சோகம் இருளோடு மறைய துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய இன்பத்தின் நினைவுகள்…