நல்லதை நினைக்கவும் பிறரை அன்போடு நேசிக்கவும்

சகமனிதனை
கருணையோடு பார்க்க
உன் கண்களுக்கு சொல்லிக்கொடு

உண்மையையும்
நல்லதையும பேசமட்டுமே
உன் உதடுகளுக்கு சொல்லிக்கொடு

உழைக்கவும்
பிறருக்கு உதவவும்
உன் கைகளுக்கு சொல்லிககொடு

நல்லதை நினைக்கவும்
பிறரை அன்போடு
நேசிக்கவும்
உன் மனதிற்க்கு சொல்லிக்கொடு

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்