பிடித்தவர்கள் எல்லாம்

வேண்டியவைகள் எல்லாம்
கிடைத்துவிட்டால் ஆசைக்கு
மதிப்பில்லை
பிடித்தவர்கள் எல்லாம்
உடன் இருந்துவிட்டால்
கவலைகளுக்கு
மதிப்பில்லை

அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும்குளிரும் நம் மனதிலுள்ளபொறாமை குணமும் அழியும் FacebookTweetPin

எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்று உங்கள் லட்சியத்தில் இருந்து…

துன்பத்தை சந்தியுங்கள் பொறுமைக்கு வழி தெரியும் அவமானத்தை சந்தியுங்கள் உறுதிக்கு வழி தெரியும்…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

சில ஆசைகள் நினைத்தவுடன் நிறைவேறும் சில கனவுகள் ஆண்டுகள் உருண்டோடி நிறைவேறும் பல…