துன்பத்தின் கண்ணீா பனியோடு கரைய

நேற்றைய சோகம்
இருளோடு மறைய
துன்பத்தின் கண்ணீர்
பனியோடு கரைய
இன்பத்தின் நினைவுகள்
ஒளியோடு பரவ
பறவைகளின் கானம்
புத்துணர்ச்சி அளிக்க
புதியதொரு வாழ்க்கை
விடியலுடன் பிறக்க
அனைவருக்கும் இனிய
காலை வணக்கம் நண்பர்களே…!

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல்இன்றே முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம் FacebookTweetPin

துன்பத்தை சந்தியுங்கள் பொறுமைக்கு வழி தெரியும் அவமானத்தை சந்தியுங்கள் உறுதிக்கு வழி தெரியும்…

இரவு வணக்கம் கவிதைகள் 🌌 இரவு வணக்கம் கவிதைகள் – Good Night…

வாழ்க்கையில் எதிர்பார்த்து நடப்பதில்லை எதிர் பார்ப்பதும் நடப்பதில்லை எதிர்பாராமல் நடப்பதே சில சுவாரசியமான…

எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த…

ஏழு பிறவியாக பிறக்க வேண்டும் அன்பு என்னும் இடத்தில் தாயாக பிறக்க வேண்டும்…