துன்பத்தின் கண்ணீா பனியோடு கரைய

நேற்றைய சோகம்
இருளோடு மறைய
துன்பத்தின் கண்ணீர்
பனியோடு கரைய
இன்பத்தின் நினைவுகள்
ஒளியோடு பரவ
பறவைகளின் கானம்
புத்துணர்ச்சி அளிக்க
புதியதொரு வாழ்க்கை
விடியலுடன் பிறக்க
அனைவருக்கும் இனிய
காலை வணக்கம் நண்பர்களே…!

வேண்டியவைகள் எல்லாம் கிடைத்துவிட்டால் ஆசைக்கு மதிப்பில்லை பிடித்தவர்கள் எல்லாம் உடன் இருந்துவிட்டால் கவலைகளுக்கு…

நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

நினைத்தது நடக்கும் வரை அறிவே பெரியதாக தெரியும் நினைத்தது நடக்காதபோது நம்பிக்கையே பெரிதாக…

இரவு வணக்கம் கவிதைகள் 🌌 இரவு வணக்கம் கவிதைகள் – Good Night…

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…

எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த…