துன்பத்தின் கண்ணீா பனியோடு கரைய

நேற்றைய சோகம்
இருளோடு மறைய
துன்பத்தின் கண்ணீர்
பனியோடு கரைய
இன்பத்தின் நினைவுகள்
ஒளியோடு பரவ
பறவைகளின் கானம்
புத்துணர்ச்சி அளிக்க
புதியதொரு வாழ்க்கை
விடியலுடன் பிறக்க
அனைவருக்கும் இனிய
காலை வணக்கம் நண்பர்களே…!

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…

எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த…

சகமனிதனை கருணையோடு பார்க்க உன் கண்களுக்கு சொல்லிக்கொடு உண்மையையும் நல்லதையும பேசமட்டுமே உன்…

வேண்டியவைகள் எல்லாம் கிடைத்துவிட்டால் ஆசைக்கு மதிப்பில்லை பிடித்தவர்கள் எல்லாம் உடன் இருந்துவிட்டால் கவலைகளுக்கு…

அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும்குளிரும் நம் மனதிலுள்ளபொறாமை குணமும் அழியும் FacebookTweetPin

துன்பத்தை சந்தியுங்கள் பொறுமைக்கு வழி தெரியும் அவமானத்தை சந்தியுங்கள் உறுதிக்கு வழி தெரியும்…