துன்பத்தின் கண்ணீா பனியோடு கரைய

நேற்றைய சோகம்
இருளோடு மறைய
துன்பத்தின் கண்ணீர்
பனியோடு கரைய
இன்பத்தின் நினைவுகள்
ஒளியோடு பரவ
பறவைகளின் கானம்
புத்துணர்ச்சி அளிக்க
புதியதொரு வாழ்க்கை
விடியலுடன் பிறக்க
அனைவருக்கும் இனிய
காலை வணக்கம் நண்பர்களே…!

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…

வேண்டியவைகள் எல்லாம் கிடைத்துவிட்டால் ஆசைக்கு மதிப்பில்லை பிடித்தவர்கள் எல்லாம் உடன் இருந்துவிட்டால் கவலைகளுக்கு…

காலை வணக்கம் கவிதைகள் ☀️ காலை வணக்கம் கவிதைகள் – Good Morning…

தமிழ் என் தாயின் கருவறையில் இருந்தே பயின்ற மொழி அம்மா அப்பா அக்கா…

அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும்குளிரும் நம் மனதிலுள்ளபொறாமை குணமும் அழியும் FacebookTweetPin