அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்

எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு

உன் மனதின் சாவி உன் இமைகள் தான் பிரதிபலித்து விடுகிறது நீ மறைத்ததை…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

கடினமாக இருந்தாலும் கடந்ததை மறந்துவிட்டு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது…

நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

சில ஆசைகள் நினைத்தவுடன் நிறைவேறும் சில கனவுகள் ஆண்டுகள் உருண்டோடி நிறைவேறும் பல…

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல்இன்றே முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம் FacebookTweetPin