எழுப்புகிறாய் நினைவுகளாக

இரவில் கனவாக
கண்களுக்குள்
இருக்கிறாய்
விடிந்ததும்
சூரியனுக்கு
முன் வந்து
எழுப்புகிறாய்
நினைவுகளாக

கடினமாக இருந்தாலும் கடந்ததை மறந்துவிட்டு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது…

நினைத்தது நடக்கும் வரை அறிவே பெரியதாக தெரியும் நினைத்தது நடக்காதபோது நம்பிக்கையே பெரிதாக…

காலை வணக்கம் கவிதைகள் ☀️ காலை வணக்கம் கவிதைகள் – Good Morning…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

வாழ்க்கை ஒரு பயணம் இடையில் வரும் சோதனைகள் எல்லாம் நம்மை மேலும் வலிமையாக்கும்…