மௌனம் குடியேறிய மனதின் அறையில்

மௌனம் குடியேறிய மனதின் அறையில்
கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது
இந்த இருண்ட காலமும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை எனும் ஒற்றை
சாளரம் மட்டுமே வெளிச்சத்திற்கான வழி

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

நாளைய பொழுது எப்படி அமையும் என்பது தெரியாது விடிகின்ற இன்றைய பொழுது எல்லோருக்கும்…

எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த…

உன் மனதின் சாவி உன் இமைகள் தான் பிரதிபலித்து விடுகிறது நீ மறைத்ததை…

சகமனிதனை கருணையோடு பார்க்க உன் கண்களுக்கு சொல்லிக்கொடு உண்மையையும் நல்லதையும பேசமட்டுமே உன்…

வாழ்க்கை ஒரு பயணம் இடையில் வரும் சோதனைகள் எல்லாம் நம்மை மேலும் வலிமையாக்கும்…