எழுப்புகிறாய் நினைவுகளாக

இரவில் கனவாக
கண்களுக்குள்
இருக்கிறாய்
விடிந்ததும்
சூரியனுக்கு
முன் வந்து
எழுப்புகிறாய்
நினைவுகளாக

வாழ்க்கையில் எதிர்பார்த்து நடப்பதில்லை எதிர் பார்ப்பதும் நடப்பதில்லை எதிர்பாராமல் நடப்பதே சில சுவாரசியமான…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

வேண்டியவைகள் எல்லாம் கிடைத்துவிட்டால் ஆசைக்கு மதிப்பில்லை பிடித்தவர்கள் எல்லாம் உடன் இருந்துவிட்டால் கவலைகளுக்கு…

சகமனிதனை கருணையோடு பார்க்க உன் கண்களுக்கு சொல்லிக்கொடு உண்மையையும் நல்லதையும பேசமட்டுமே உன்…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

துன்பத்தை சந்தியுங்கள் பொறுமைக்கு வழி தெரியும் அவமானத்தை சந்தியுங்கள் உறுதிக்கு வழி தெரியும்…