எழுப்புகிறாய் நினைவுகளாக
இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக

உன் மனதின் சாவி உன் இமைகள் தான் பிரதிபலித்து விடுகிறது நீ மறைத்ததை…