பசியை சந்தியுங்கள் உணவின் அருமை தெரியும்

துன்பத்தை சந்தியுங்கள்
பொறுமைக்கு வழி தெரியும்
அவமானத்தை சந்தியுங்கள்
உறுதிக்கு வழி தெரியும்
பசியை சந்தியுங்கள்
உணவின் அருமை தெரியும்
தோல்வியை சந்தியுங்கள்
வெற்றிக்கு வழி தெரியும்

எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

வேண்டியவைகள் எல்லாம் கிடைத்துவிட்டால் ஆசைக்கு மதிப்பில்லை பிடித்தவர்கள் எல்லாம் உடன் இருந்துவிட்டால் கவலைகளுக்கு…

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…

அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும்குளிரும் நம் மனதிலுள்ளபொறாமை குணமும் அழியும் FacebookTweetPin

வாழ்க்கை ஒரு பயணம் இடையில் வரும் சோதனைகள் எல்லாம் நம்மை மேலும் வலிமையாக்கும்…