நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் எதிர்பார்ப்பது
எதுவும் நடப்பதில்லை
எதிர்பாராத சில முடிவுகளை
சில சூழல்களில்
எடுக்க வைக்கின்றது
சூழல்களுக்கு ஏற்ப போல்
நம்மை நாம் தயார்
செய்து கொள்ள வேண்டும்

நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல்இன்றே முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம் FacebookTweetPin

நேற்றைய சோகம் இருளோடு மறைய துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய இன்பத்தின் நினைவுகள்…

Tamil Kavithai image Collections – Share தமிழ் Quotes and Status…

கடினமாக இருந்தாலும் கடந்ததை மறந்துவிட்டு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…